சென்னையில் இன்று (24.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

ராமபுரம் செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, கண்ணதாசன் நகர் நந்தம்பாக்கம் முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி, வேளாங்கண்ணி நகர், சுரேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்:

ராதாநகர் புருஷோத்தமன் நகர், பத்மநாபா நகர், என்.ஜி.ஒ காலனி, ஸ்ரீராம் நகர், பஜனை கோவில் தெரு, திருபோரூர் ரோடு கிழக்கு பல்லாவரம் சாரா நகர், கவிதா பண்னை, அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

செங்குன்றம்:

எம்.ஏ நகர், ஆலமரம் காமராஜ் நகர், ஜி.என்.டி ரோடு, காந்தி நகர், ஏழுமலை நாய்கர் தெரு.

அம்பத்தூர்:

மேனம்பேடு ஞானமூர்த்தி நகர், விநாயகபுரம், கள்ளிக்குப்பம், செங்குன்றம் ரோடு, ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

சி.எம்.பி.டி.டி தட்டான்குளம் ரோடு, எம்.ஆர்.எச் ரோடு, ஜி.என்.டி ரோடு, 200அடி ரோடு, வடப்பெரும்பாக்கம், பொன்னியம்மன்மேடு, பிரசாந்த் (ம) மெரிடியன் மருத்துவமனைகள் செயலகம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *