Power Shutdown Chennai

சென்னையில் இன்று (25.02.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பூந்தமல்லி:

மணலி சரவணா நகர்,சக்தி நகர்,பாஷ்யம் அடுக்குமாடி,அம்மன் நகர்,மீரா நகர்,பஜனை கோவில் தெரு, ருக்குமணி நகர்,முத்துக்குமரன் நகர்,நண்பர்கள் நகர்,தேவதாஸ் நகர்,மலையம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:
அன்னை நகர் கண்டிகை,பெருமாள் கோவில் தெரு,மேட்டு காவியா நகர்,லேக் வியூ கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *