Power Shutdown Chennai

சென்னையில் இன்று (25.08.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ஸ்ரீராம் இராணியம்மன் கோவில், எச்.டி சர்வீஸ், எல்.டி.சி.டி சர்வீஸ் வண்டலூர் ஜி.எஸ்.டி ரோடு, ஓட்டேரி சிங்காரத்தோட்டம் வெங்கடேசபுரம், கணபதி நகர், எம்.கே. ஸ்டாலின் தெரு பெரும்பாக்கம் மெயின் ரோடு, நுக்காம்பாளையம் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர்:

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணாசாலை, கிரீம்ஸ் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, லாயிட்ஸ் ரோடு, வித்யோதேயா ரோடு, ஜி.கே புரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

பாடி பார்க் ரோடு, யூ.ஆர் நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

ராமாபுரம் முகலிவாக்கம், பூந்தமல்லி மெயின் ரோடு, கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, மணப்பாக்கம், அம்பேத்கர் நகர், சத்யா நகர், அஷ்டலட்சுமி அவென்யு தில்லைகங்கா நகர் புழுதிவாக்கம் என்.எஸ்.சி போஸ் ரோடு, சுவாமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *