சென்னையில் இன்று (29.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

டி.ஐ.சைக்கிள் அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச்.ரோடு பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *