சென்னையில் இன்று (29.12.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஐடி காரிடார்:

தரமணி கொட்டிவாக்கம் சத்யா 1வது முதல் 5வது தெருக்கள், நேரு நகர் 2வது இணைப்பு தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

அம்பத்தூர்:

பாடி பாலாஜி நகர், டிவிஎஸ் நகர், அக்ரஹாரம், ஹவுசிங் போர்டு பகுதி, டி.வி.எஸ்.காலனி, தத்தனங்குப்பம், எம்.டி.எச்.ரோடு, பார்க் ரோடு, படவீட்டம்மன் கோயில் பகுதி, டீச்சர்ஸ் காலனி, புத்தகரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *