சென்னையில் இன்று (30.11.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பல்லவாவரம் பவானி நகர் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் தெரு, பெருமாள் நகர், பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர்:

வளசரவாக்கம் ஜானகி நகர், லாம்பர்ட் தெரு, சோலை கிருஷ்ணன் தெரு, மணிராஜன் தெரு, பிரகாசம் தெரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *