Power Cut Chennai

சென்னையில் இன்று (30.12.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

பரங்கிமலை ஆலந்தூர், டெலிபோன் எக்சேன்ஞ், நந்தம்பாக்கம், இராணுவ மருத்துவமனை, ஆதம்பாக்கம், ஓ.டி.ஏ, விமான நிலையம், மியாட் மருத்துவமனை, மீனம்பாக்கம், பட் ரோடு, கத்திப்பாரா, சென்னை டிரேடு சென்டர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி.ரோடு, சந்தோஷ் நகர், காமாட்சி அம்மன் நகர், பிருந்தாவன் கார்டன், நேதாஜி நகர், தணிகாச்சலம் ஈ பிளாக், பட்டேல் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

பூந்தமல்லி ஜெ.ஜெ.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஈரிகரி ரோடு, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *