சென்னையில் இன்று (31.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தி.நகர்:

டிஎம்எஸ் போயஸ் கார்டன், டி.வி.சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, அப்பாதுரை தெரு, கதீட்ரல் ரோடு, பார்த்தசாரதி கார்டன், ஏ.ஆர்.கே.காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர்:

ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, பி.டி.ராஜன் சாலை அசோக் நகர் 1, 9 & 11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

திருமுடிவாக்கம் எருமையூர் கிராமம், கிஷ்கிந்தா மெயின் ரோடு, ஷோபா குயின்ஸ் லேண்ட், பழந்தண்டலம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *