Power Shutdown Chennai

சென்னையில் நாளை (02.09.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மயிலாப்பூர்:

லஸ், ஆர்.கே மட் ரோடு, கபாலி தோட்டம், கெனல் பேங்க் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

மேனம்பேடு புதூர், சித்து ஒரகடம், அபிராமபுரம் அன்னை நகர் மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *