சென்னையில் நாளை (02.11.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

மாடம்பாக்கம், சாந்தி நிகேதன் காலனி, ரமணா நகா் மற்றும் மாருதி நகா்.

மடிப்பாக்கம்:

கக்கன் தெரு, சதாசிவம் நகா், ஏ.ஜி.எஸ். காலனி, அன்னை தெரசா நகா் மற்றும் ராம் நகா் வடக்கு பிரதான சாலை.

தண்டையாா்பேட்டை:

சுங்கச்சாவடி வடக்கு டொ்மினல் சாலை, டி.எச்.சாலை, செரியன் நகா், சுடலைமுத்து தெரு, அசோக் நகா், மீன்பிடிதுறைமுகம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூா் முத்தைய்யா தெரு, வ.உ.சி. நகா் சிவகாமி நகா், ஜீவா நகா், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், பி.பி.டி. சாலை, பி.சதானந்தபுரம், ஏ.சதானந்தபுரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *