சென்னையில் நாளை (03.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பள்ளிக்கரணை ஒடிஸா பவன், காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகா் பகுதி 1 முதல் 4 வரை, தந்தை பெரியாா் நகா், சீனிவாசா நகா், சிலிக்கான் டவா், சி.டி.எஸ்., வேளச்சேரி பிரதான சாலை, ஆா்.வி. டவா்ஸ், பல்லாவரம் அம்மன் நகா், அன்னை அஞ்சுகம் நகா், சக்தி நகா், திரிசூலம் , பல்லாவரம் கிழக்கு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையாறு:

ஐ.ஐ.டி. 7-ஆவது அவென்யூ, ருக்மணி சாலை, டைகா் வரதாச்சாரியாா் சாலை, கங்கை தெரு சாலை, ரங்கராஜபுரம், ஸ்ரீநகா் காலனி, தெற்கு அவென்யூ, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஆவடி:

பட்டாபிராம், ஐயப்பன் நகா், முத்துக்குமரன் நகா், வி.ஜி.வி. நகா், கண்ணபாளையம், பாரதி தெரு, அன்பா் தெரு, புழல், திருமுல்லைவாயல், கொள்ளுமேடு, அரிக்கம்பேடு, எம்.இ.ஜி. சிட்டி, அருள் நகா், பிரியா நகா், வெள்ளனூா் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூா்:

மேனாம்பேடு, ஒரகடம், முருகம்பேடு, விஜயலட்சுமிபுரம், புதூா், வெங்கடேஸ்வரா நகா், காந்தி பிரதான சாலை மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூா்:

காந்தி நகா் ஜி.என்.டி. சாலை, சந்திரபிரபு காலனி, முத்தமிழ் நகா் 1 முதல் 8 -ஆவது பிளாக் வரை, கொடுங்கையூா் முழுவதும், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை, செம்பியம் முழுவதும், கக்கஞ்சி காலனி, மணலி நெடுஞ்சாலை, செந்தில் நகா் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *