Power Shutdown Chennai

சென்னையில் நாளை (04.08.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையார்:

ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் குப்பம், சோழமண்டல கலை விலேஜ், ஹரிச்சந்தரா ரோடு, வி.ஜி.பி லேஅவுட், வ.ஊ.சி தெரு, அம்பேத்கர் தெரு, பெத்தல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பொன்னியம்மன் கோவில் தெரு.

கிண்டி:

நங்கநல்லூர் மடிப்பாக்கம் ராம் நகர் 13 முதல் 18 வது தெரு வரை, குபேரன் நகர் 1 முதல் 13 வது தெரு வரை, லட்சுமி நகர் மெயின் ரோடு 1 முதல் 8வது தெரு வரை, சிகாமணி நகர் 3 வது தெரு, பெரியார் நகர் 6 முதல் 8வது தெரு, கோவிந்தசாமி நகர் 8 முதல் 11 வது தெரு வரை, ஆலயம்மன் நகர் 1 மற்றும் 2 வது தெரு வரை, காஞ்சி காமாட்சி நகர் 1 முதல் 3 வது தெரு வரை.

கே.கே.நகர்:

அரும்பாக்கம் என்.எம். ரோடு, கேனல் பங்க் ரோடு, மேற்கு மற்றும் கிழக்கு நமச்சிவாயாபுரம்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் பிளாட் எண்.1 முதல் 4500 வரை டி.என்.எச்.பி, தனக்கிலா கேம்ப் ரோடு அடையாளம்பட்டு ஐஸ்வர்யா நகர், சடையப்பா வள்ளல் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.

ஆவடி:

திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், எட்டியம்மன் நகர், கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பொன்னேரி:

சிப்காட்-IV கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை வளாகம், தாலுகா அலுவலகம், கனிஷ்கா எஃகுஸ், அருண்ஸ்மெல்டர்ஸ், பெத்திகுப்பம், காயிலர்மேடு, ஆரம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *