சென்னையில் நாளை (12.08.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், முத்தமிழ் நகர், முத்துக்குமரன் நகர், டிரங்க் ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *