Power Shutdown Chennai

சென்னையில் நாளை (13.09.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

செங்குன்றம்:

எல்லம்மன்பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கர் நகர், நாகத்தம்மன் நகர், ஈ.ஜி நகர், வீரப்பாண்டி நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *