சென்னையில் நாளை (14.10.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சேத்துப்பட்டு:

பி.சி.ஹாஸ்டல் சாலை, செனாய் நகர், பிருந்தாவனம் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, குட்டி தெரு மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

திருமுடிவாக்கம், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், வர்ஷா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:

அய்யம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, திருவேற்காடு கேந்த்ரா விஹார், இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் பிரதானசாலை மற்றும் பி. எச். சாலை.

ஆவடி:

திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகர், பாண்டீஸ்வரம், சத்யா நகர், கரலபாக்கம், கதவூர், வலச்சேரி, மேல கொண்டையூர் பட்டாபிராம், ஐயப்பன் நகர், வி.ஜி.வி நகர், கண்ணபாளையம், மேல்பாக்கம், வி.ஜி.என் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்:

காந்தி நகர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *