Power Shutdown Chennai

சென்னையில் நாளை (17.02.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பூந்தமல்லி பகுதி:

திருமழிசை பீடர்.

பெரம்பூர் பகுதி :

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6-வது தெரு, கிருஷ்ணன் தெரு.

கோவிலம்பாக்கம்:

துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர்.

மணலி:

கலைஞர் நகர், C.B.C.L. நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, M.M.D.A. பேஸ் 1 மற்றும் 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், A.C.C. மெயின் ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *