Power Cut in Chennai

சென்னையில் நாளை (21.11.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கொளத்தூர்:

ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்ரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர்

கே.கே.நகர்:

அசோக் நகர், எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், வடபழனி, மேற்கு மாம்பலம்.

தாம்பரம்:

ராதா நகர், கண்ணன் நகர், சஞ்சய் காந்தி நகர், லட்சுமி நகர், சாந்தி நகர், கணபதிபுரம், சர்ச் ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *