சென்னையில் நாளை (27.09.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தரமணி:

சோழமண்டலம் தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, எம்ஜிஆர் சாலை, கந்தன்சாவடி, சிபிஐ காலனி, க்ருச் மெயின் ரோடு, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மடிப்பாக்கம்:

லட்சுமி நகர், வீராசுவாமி தெரு, அலையம்மன் தெரு, கற்பகாம்பாள் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மீஞ்சூர்:

மேலூர் டி.எச். சாலை, மீஞ்சூர், தேரடி தெரு, பிடிஓ அலுவலகம், சீமாபுரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வாழு, கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *