கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூன் 23ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை முகாம் நடக்க உள்ளது.

முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பங்கேற்பவர்கள்
www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *