தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது.

இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், இன்று முதல் தேர்வு நடக்கிறது.

அரசு தொடக்கப்பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு, அடுத்த வாரம், தேர்வு துவங்க உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *