ராமேசுவரம்-சென்னை எழும்பூருக்கு சிறப்புக் கட்டண ரயில் சனிக்கிழமை இயக்கப்படவுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை (நவ.10) இரவு 11 மணிக்கு இந்த ரயில் (06053) புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதுதவிர, கொல்லம்-விசாகப்பட்டினத்துக்கு இடையேயும் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *