தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம் தேதி வரை தேர்வு நடத்த வேண்டும் என்றும்,
  • 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *