தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *