மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்டத்தில் வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *