அமாவாசை நாட்களில் கிரகணம் வந்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிப்படி கிரகணம் தொடங்கும் முன்பு, தீர்த்தவாரி நடப்பது வழக்கம்.

இன்று, காலை கிரகணம் தொடங்கும் நேரத்தில், கோவில் வளாகத்தில் உள்ள, பிரம்ம தீர்த்தக்கரையில், சூல ரூப தீர்த்தவாரி நடந்தது. ஊரடங்கால் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *