நேற்று(16.03.2015) மாலை சரிவுடன் முடிந்த வர்த்தகம், இன்று(17.03.2015) மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 298.67 புள்ளிகள் உயர்ந்து 28,736.38 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 90.15 புள்ளிகள் உயர்ந்து 8723.30 ஆக உள்ளது.

English Summary: Stock Market Ends with Increase Today.