திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்து மலையப்ப ஸ்வாமி அருள்பாலித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தியுடன் முழக்கமிட்டனர்.

ஸ்வாமி வீதிஉலாவின்போது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், கோலாட்டம் ஆடியும் பஜனைகள் செய்தவாறும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *