தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் கிண்டி அருகே மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் ரயில் சேவை அரைமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் பல நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *