கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வீடுகள்,மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணன்களை ஜூன் 6ம் தேதி வரை செலுத்தலாம் எனவும், அதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்படாது எனவும் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *