நேற்று 2.30 முதல் 3 மணி அளவில் தமிழ்நாட்டின் மின்தேவை 19,413 மெகாவாட்டை எட்டியுள்ளது என்றும் முந்தைய அதிகபட்ச தேவை 10 நாட்களுக்கு முன் மார்ச் 22-ம் தேதி அன்று 19,400 மெகாவாட் ஆக பதிவாகி இருந்தது தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *