கொரோனா பரவுதலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுதல், விநாயகர் சிலையை ஊர்வலகமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடை வீதிகளில் பொருட்களை வாங்க செல்லும் பொது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அவசியம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவித்துள்ளது தமிழக அரசு.

வீடுகள் அருகில் இருக்கும் சிறிய கோவில்களுக்கு செல்லும் பொழுதும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் மற்றும் சமூக இடைவெளியும் கடை பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *