தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருப்பவரிடம் ரூ.2500-ம், காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000-மும் மட்டுமே வசூலிக்க வேண்டும்.மேலும் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்தால் கூடுதலாக ரூ.500 வசூலிக்கலாம் என்றும் அந்த அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *