சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூ.10 கோடி செலவில் விரைவில் மேம்படுத்தப்படும் புத்தக திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

என்னற்ற போறாளிகளை, இலட்சியவாதிகளை, கவிஞர்களை, படைப்பாளிகளை, தன்முனைப்பு சிந்தனையாளர்களை, இன்னும் பல துறைசார் கல்வியாளர்களை, அறிஞர் பெருமக்களை உருவாக்கிய ஆலயம் என பேச்சு.

மேலும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் நூல்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் என அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *