திருவள்ளூர் – கும்மிடிபூண்டி -சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் புறநகர் ரயில் போக்குவரத்தில் இன்று காலை 6 மணி முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி அருகே மின்சார ரயிலின் பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளதால் இந்த மார்க்கத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *