திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று (27.11.2022) காலை வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *