சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் கிழமை (ஆக.26) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா நகர் :
கஸ்தூரி பாய் நகர் 2வது முதல் 5வது மெயின் ரோடு, நேரு நகர் 1வது முதல் 4வது வரை மெயின் ரோடு, தனலட்சுமி அவென்யூ, கஸ்தூரி பாய் நகர் 2வது, 3வது குறுக்கு தெரு, சர்தார் பட்டேல் ரோடு ஒரு பகுதி, பி.வி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ.

ஈஞ்சம்பாக்கம் :
வி.ஜி.பி.லேவுட் பகுதி-1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சாலை, சீனிவாசன் அவென்யூ, வி.ஜி.பி.லேவுட் பகுதி-2.

ஆவடி:
ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமரை நகர், கணபதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ஜே பி நகர்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி :
வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, சாரதி நகர், சீதாராம் நகர், ஸ்பிக் நகர்.

வேளச்சேரி மையப் பகுதி :
வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர்.

மணலி :
எம்.எம்.டி.ஏ பேஸ்-1 & 2, எலந்தனுர், சடையங்குப்பம், 200 அடி சாலை, ராஜீவ்காந்தி நகர், வைக்காடு கிராமம், சாத்தாங்காடு ஸ்டீல் யார்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *