தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

செம்பரம்பாக்கம் பகுதி: நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு ஒரு பகுதி, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம், அகரமேல் பகுதிகளில் 7 நாளை மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *