தமிழக மின்வாரியம்: சென்னையில் 01 -12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: போரூர் , குன்றத்தூர் பிரதான சாலை, டிரங்க் சாலை, ஆர்.இ. நகர், லஷ்மி நகர், சக்தி நகர், மங்களா நகர், காவியா தோட்டம், விக்னேஷ்வரா நகர், வெங்கடேஷ்வரா, ராமகிருஷ்ணா நகர், சந்தோஷ் நகர், மதனந்தபுரம், முகலிவாக்கம் பிரதானசாலை, மாதா நகர், கெருகம்பாக்கம்.

உயர்நீதிமன்ற வளாகப் பகுதி: தம்புச் செட்டி தெரு (பகுதி), லிங்கிசெட்டி தெரு, மூர் தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, இரண்டாவது சந்து கடற்கரை, எர்ரபாலு தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, ஆர்மேனியன் தெரு பகுதி, வடக்கு கோட்டை சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, ஸ்டிங்கர் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, மலையப்பெருமாள் தெரு, உயர்நீதிமன்ற வளாகப் பகுதி, ஆண்டர்சன் தெரு, பேக்கர்ஸ் சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *