தமிழக மின்வாரியம்: சென்னையில் 05 -12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் (I-IV) பகுதி: கும்மிடிப்பூண்டி சிப்காட் – (I-IV) தொழில் கூட வளாகம் பகுதி, கும்மிடிப்பூண்டி பஜார், புது கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், அப்பாவரம், அயநல்லூர், எஸ்.ஆர்.கண்டிகை, பாப்பம் குப்பம், சித்தராஜகண்டிகை, கண்ணன் பாக்கம், கொண்டாமநல்லூர், ஈக்குவார்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூர், பூதூர், பூவல் பேடு, ஜி.ஆர்.கண்டிகை, எளாவூர், பெத்திக்குப்பம் கிராமம், சுண்ணாம்புக்குளம்.

துரைநல்லூர் பகுதி: ஆரணி, ஏலவம்பேடு, புதுவாயல், பஞ்செட்டி, கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர்.

பொன்னேரி பகுதி: அரசூர், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலாடு, வெண்பாக்கம், பொன்னேரி.

மெதூர் பகுதி: மெதூர், கோலூர், அரசூர், அண்ணாமலைசேரி.

தேவம்பேடு பகுதி: தேவம்பேடு, கலூர், செங்கனியம்.

கவரப்பேட்டை பகுதி: தண்டலச்சேரி, பண்பாக்கம்.

இருளிப்பட்டு பகுதி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, பி.பி.ரோடு, சாய் கிருபா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *