தமிழக மின்வாரியம்: சென்னையில் 11 -12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவல்லிக்கேணி பகுதி: சுங்குவார் தெரு, ஆரிமுத்து தெரு, கட்டைதொட்டி தெரு, வி.ஆர்.பிள்ளை தெரு, குளக்கரை தெற்கு மாட வீதி தெரு, தேரடி தெரு பகுதிகள், டாக்டர் பெசன்ட் தெரு, அயோத்தியா குப்பம், பி.வி.நாயுடு தெரு, பழனி அம்மன் கோயில் தெரு, காமராஜர் சாலை, கெனால் தெரு, கைலாசபுரம், நடேசன் சாலை, பி.வி.கோயில் தெரு, வி.எஸ்.வி.கோயில் தெரு, ஏகாம்பரம் தெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு, ஆர்.கே.சாலை, ராஜசேகரன் தெரு, சந்திரபாகு தெரு, நடேசன் தெரு, பி.எம்.தர்க்கா இஸ்மாயில் மைதானம், துலுக்கானம் தோட்டம், துவாரகா நகர், நோட்டரி நகர், கோகுலம் காலனி, மெக்காபுரம், ராஜ நாயக்கன் தோட்டம், மாயாண்டி தோட்டம், நடுக்குப்பம், லாயிட்ஸ் ரோடு, புது தெரு, நீலம் பாஷா தர்க்கா, இருசப்பன் கிராமினி தெரு, ராம் தெரு, யானை குளம், தொண்டை மக்கான் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *