தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருபதாவது:-

சென்னையில் பராமரிப்பு பனி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைத்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இடங்கள் பின்வருமாறு :-

தாம்பரம் : பாரதியார் தெரு, சஞ்சய் காந்தி தெரு, ஈ.வெ.ரா. தெரு, வ.உ.சி தெரு, சித்ரா அவென்யூ , பாரதி அவென்யூ, ஆர்.ம்.கே நகர், சேகர் மஹால் முதல் பொன்னியம்மன் கோவில் வரை.

பெரம்பூர் பூம்புகார் நகர் : கம்பர் நகர், அசோகா அவென்யூ, வெற்றி செல்வி அன்பழகன் நகர், முருகன் நகர் ஒரு பகுதி , அரிமான் நகர், ஜி.கே.எம் காலனி 29-வது தெரு முதல் 32-வது தெரு வரை .

வேளச்சேரி : தரமணி 100 அடி சாலை, பேபி நகர், சேசாஸ்த்ரி புரம், சச்சிதானந்தா நகர், பார்க் அவென்யூ, ராமகிரி நகர், உதயம் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *