தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வியாசர்பாடி: எம். ஆர்.எச். சாலை, சாரங்கபாணி நகர், சாமி நகர், நடராஜ் நகர், லோட்டஸ் காலனி, வி.எஸ். மணி நகர், சி.எம்.டி.ஏ., தட்டான் குளம் சாலை, பொன்னியம்மன் மேடு, 200 அடி சாலை, பொன்னியம்மன் பெரிய சாலை, தேவகி நகர், பிரகாஷ் நகர், ஐயப்பா நகர், தணிகாசலம் நகர், பாரதி நகர், கணபதி சிவா நகர், செல்லையா நகர்.

நங்கநல்லூர்: எம்.எம்.டி.சி.காலனி, கண்ணன் நகர், வேணுகோபாலபுரம், இந்து காலனி, லஷ்மி நகர், கண்ணிகா காலனி, வோல்டாஸ் காலனி, விஸ்வநாதபுரம், நேரு காலனி, எஸ்.பி.ஐ. காலனி, கிருஷ்ணா நகர், காந்தி நகர், ராம் நகர், பி.வி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி, நங்கநல்லூர் 18 முதல் 49-ஆவது தெரு வரை, பாலாஜி நகர், டி.என்.ஜி.ஓ. காலனி, எம்.ஜி.ஆர். சாலை, ரகுபதி நகர், மேக் மில்லியன் காலனி, உள்ளகரத்தின் ஒரு பகுதி, ஜெயலஷ்மி நகர், சபாபதி நகர், புழுதிவாக்கம், கிருஷ்ணா நகர்.

பாலவாக்கம்: ஜீவரத்தினம் நகர், சங்கராபுரம், பாலவாக்கம் குப்பம்.

ஈஞ்சம்பாக்கம்: 1, 2-ஆவது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, கிளாசிக் அவென்யூ, ராஜன் நகர், செல்வா நகர், கஸ்தூரிபாய் நகர்.

சோத்துப்பெரும்பேடு: சோத்துபெரும்பேடு, சோழவரம், தேவநேரி, நெற்குன்றம், ஓரக்காடு, புதூர், சிறுணியம், ஆங்காடு, கும்மனூர், அருமந்தை முதல் விச்சூர் வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *