தமிழக மின்வாரியம்: சென்னையில் 04-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: பழைய ஜிஎஸ்டி சாலை, பாலாஜி நகர், அருள் நகர், தேவநேசன் நகர், ஸ்ரீராம் நகர், காயத்ரி நகர், வேலு நகர், ரோஜா தோட்டம் 1, 2-ஆவது தெரு, திலகவதி நகர், மகாலட்சுமி தெரு, செந்தில் முருகன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு.

பெருங்களத்தூர்: பாரதி தெரு, வ.உ.சி. தெரு, கட்டபொம்மன் தெரு, அண்ணா தெரு, காந்தி தெரு, காமராஜ் நகர், எம்.ஜி.ஆர். தெரு, ராஜீவ் காந்தி தெரு, இருளர் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *