தமிழக மின்வாரியம்: சென்னையில் 01-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர் – தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம் – ஆங்காடு, ஓரக்காடு – புதூர், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *