தமிழக மின்வாரியம்: சென்னையில் 01-02-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதவரம்: கே.கே.நகர், அம்பேத்கர் நகர், உடையார் தோட்டம், பிரான்ஸ் காலனி, கண்ணபிரான் கோயில்,கே.கே.நகர் எஸ்டேட், திருவள்ளுவர் தெரு, மெடிகஸ் காலனி, சத்தியராஜ் நகர், தட்டான்குளம், ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி.

வேளச்சேரி: வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் சாலை,விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.

பனையூர் பகுதி: ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ.லே அவுட், பனையூர் குப்பம்.

அடையாறு பகுதி: புற்றுநோய் மருத்துவமனை.

கே.கே.நகர் பகுதி: மாடல் ஹால், கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை, சத்யா கார்டன், ராமசாமி சாலை ஒரு பகுதி, ராஜமன்னார் சாலை ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *