தமிழக மின்வாரியம்: சென்னையில் 03-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொடுங்கையூர்: ஆண்டாள் நகர் 1, 2-ஆவது தெரு, அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-ஆவது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-ஆவது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3-ஆவது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயலஷ்மி நகர், பத்ரகிரி நகர், சக்தி நகர்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி பைபாஸ் சாலை, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

நீலாங்கரை: கோஹினூர் வளாகம், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜா நகர், மரைக்காயர் நகர், புளு பீச் சாலை, சிவில் அவென்யூ, கிழக்கு கடற்கரைச் சாலை, வெட்டுவாங்கேணி.

வில்லிவாக்கம்: எம்.டி.எச். சாலை ஒரு பகுதி, பாரதி நகர் 1, 2-ஆவது தெரு, அகதீஸ்வரன் கோயில் தெரு, முப்பிலியம்மன் கோயில் தெரு, செட்டி தோப்பு, சிவன் கோயில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட தெரு, ரெட்டி தெரு, பல்லியம்மன் கோயில் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெருமாள் கோயில் வடக்கு மாட தெரு, மேட்டு தெரு மற்றும் சந்து, ஆதி நாயுடு தெரு, எம்பார் நாயுடு தெரு, ராஜா தெரு, திருவேங்கட 1, 2-ஆவது தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *