தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

குக்ஸ் சாலை: செங்கற்சூளை சாலை, எஸ்.எஸ்.புரம், வெங்கடம்மாள் சமாதி, செல்லப்ப முதலி தெரு, படவேட்டம்மன் தெரு, திடீர் நகர், புரசைவாக்கம் ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் சாலை 1 முதல் 5 -ஆவது தெரு வரை, பென்சனர்ஸ் சாலை, பரசுராமன் தெரு, மங்காபதி தெரு, அப்பாசாமி தெரு, நியூ பெர்ரன்ஸ் சாலை, மசூதி தெரு, எஸ்.எம்.எஸ். தெரு, பெல்விதார் கிராமம், பழைய வாழை மாநகர், யாக்கூப் தோட்டம் தெரு மற்றும் சந்து, அலெக்ஸாண்டர் கிராமம், காவலர் குடியிருப்பு, பி அண்ட் சி மில் குடியிருப்பு, அஷ்டபுஜம் தெரு, காலத்தியப்பா தெரு, தர்மராஜா கோயில் தெரு, ஜமாலியா நகர், எஸ்.பி.ஓ.ஏ. காலனி 1, 2-ஆவது தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை 1, 2-ஆவது தெரு, அருந்ததி நகர், மேட்டுப்பாளையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, விச்சூர், முத்தியப்பன் தெரு, கே.எம். தோட்டம், அங்காளம்மன் கோயில் தெரு, நரசிங்கப் பெருமாள் தெரு, தேசிய காலனி, மங்களபுரம், ஆதிசேஷ நகர், சேமத்தம்மன் காலனி, சந்திரயோகி சமாதி, கிருஷ்ணதாஸ் சாலை 1 முதல் 5-ஆவது தெருக்கள் வரை, ஐ.எப்.டி. சந்து, ஷேக் பேடி சந்து மற்றும் ஹாஜி அப்துல் சாஹிப் தெரு, நார்த் டவுன் எஸ்டேட் டவர்.

தண்டையார்பேட்டை: சத்தியமூர்த்தி நகர், வி.பி.நகர், ஜே.ஜே.நகர், டி.கே.பி. நகர், மணாலி எக்ஸ்பிரஸ் ரோடு, ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜ் நகர், மணாலி எக்ஸ்பிரஸ் ரோட் எச் டி சேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *