தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-01-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொடுங்கையூர்: மீனாம்பாள் சாலையின் ஒரு பகுதி, டி . ஆர் ரோடு சாலையின் பகுதி, கே.கே.டி நகர் 3 வது தொகுதி, அபிராமி அவென்யூ முதல் 5 வது தொகுதி & 9 முதல் 14 தொகுதி, ஆர்.ஆர் நகர், பத்மாவதி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, சரவணன் தெரு, பெருமாள் தெரு, டி.வி.கே சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *