தமிழக மின்வாரியம்: சென்னையில் 27-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மணலி: காமராசர் சாலை, சின்ன சேக்காடு, பாலாஜிபாளையம், பார்த்திசாரதி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர், சத்யமூர்த்தி நகர், வி.பி.நகர், ஜெயலலிதா நகர், டி.கே.பி.நகர், எம்.இ.சாலை, ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகர், பெரிய சேக்காடு, மூலசத்திரம், ஈஸ்வரி நகர், பார்வதி நகர், அன்னை இந்திரா காந்தி நகர், எட்டியப்பன் தெரு, நெடுஞ்செழியன் சாலை.

கோடம்பாக்கம் பகுதி: காமராஜ் காலனி (1 -10 தெரு), யுனைடெட் இந்தியா காலனி ( 1 -6 தெரு), அஜீஸ் நகர், விஸ்வநாதபுரம் (1-3 தெரு), சி.ஆர்.பி. தோட்டம் (1-4 தெரு), பராங்குசபுரம், ரயில்வே பார்டர் தெரு, ஆற்காடு ரோடு (வடபழனி முதல் லிபர்டி பாலம் வரை), ராஜராம் காலனி, கண்ணதாசன் தெரு, கர்ணன் தெரு, வாத்தியார் தோட்டம், ரங்கராஜபுரம் மெயின் ரோடு, சுப்புராயன் நகர், பாலாஜி நகர், பஜனை கோயில் (1-10 தெரு), சிவன் கோயில் தெரு, புலியூர், டிரஸ்ட்புரம் (1-10 தெரு), தெற்கு கங்கையம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு.

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், பாண்டி பஜார், இம்பும்புலியூர் பகுதிகள், M.E.S சாலை, வேலச்சேரி பிரதான சாலை, (கிழக்கு தாம்பரம்), முகாம் சாலை சந்திப்பு, தாம்பரம் செனட்டோரியல் கிழக்கு பகுதிகள், சித்தலபாகம் பகுதிகள், ஐஏஎஃப் நிலையம்.

கோரட்டூர்: சாவாடி தெரு, அம்பூகேஷ்வர் நகர், காக்கா பல்லம், வெங்கடராமன் நகர் மற்றும் டிஎன்ஹெச் பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *