தமிழக மின்வாரியம்: சென்னையில் 20-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

துரைநல்லூர்: ஆரணி, எவலம்பட்டு, சோம்பத்து, புத்துவாவாயல், பஞ்செட்டி, பெரவெல்லூர், காம்பம்பட், சின்னம்பேடு

மோதிர்: புல்லிகாட், அவருவாக்கம், அரசூர், அண்ணாமலைசேரி.

தேவாம்பேடு: அகரம், கல்லூர், பொன்குளம், ரக்கம்பாளையம், செங்கனியம்

மேடவாக்கம்: ஏழுமலை சாலை, வடிவேல் நகர், அபிநந்தா நகர், குரோம்பேட்டை சாலை, இந்திரா நகர், அஸ்தினாபுரம் சாலை, அருள் முருகன் நந்தவனம் நகர், ஸ்ரீபெருமாள் நகர், சித்தார்த் நகர், விஜயலஷ்மி நகர், பாண்டியன் நகர்.

பெரும்பாக்கம்: சாந்தி நகர், முனுசாமி நகர், புது நகர், விமலா நகர், வைஷ்ணவி நகர், சி.பி.ஐ. காலனி, ரங்கராஜபுரம், ஆர்.ஜி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர், பெருமாள் நகர், வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, வி.ஜி.பி. புஷ்பா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு ஒரு பகுதி , நேரு தெரு, ராஜராம் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *